samedi 1 mars 2014

திங்களாய் நான் இருப்பேன்....


கனிந்து வரும் காலை வேளை 

நினைந்தெழுந்தேன்

தங்கையே உன்னை..  

உன் பூமுகம் கண்ட பின்பே

காலை புலர்வை உணர்ந்தேன்.. 

தென்றலை,

உன் சொந்தம் ஆக்கிக் கொள்

திங்களாய் நான் இருப்பேன்.... 

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...