dimanche 2 mars 2014

புகையும் ஓர் நாள் பகைதான் தோழா..


புகையும் ஓர் நாள் பகைதான் தோழா..

சத்துணவல்ல நீ அறிவாயே..

நீ பற்றிடும் புகையில்

புற்று நோய் வளர்ந்து

உசிரை பறித்திடுதே

விட்டுடு என் தோழா

வீணே வீழ்ந்திடல் ஏன் தோழா...

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...