samedi 8 mars 2014

ஈரடி நோகுமடி என் இதயம் வேகிதடி ...


பூவே.. பூவே.. பூங்கொடி மலரே
பொன் எழில் ஒளியே வா..
சித்திரை நிலவெனும் முத்திரை
நீயே.., என் மடித்தழிரே வா..
புன்னகை வாசம் வீசுதடி
உன் பூவிழி ஏதோ சொல்லுதடி
கண்மணி உன்னை காணத்தானே
கடுந்தவம் பூண்டு
கடவிளை வேண்டி நின்றேன்
தாய் மடி இறங்கி தாய் நிலம் நடந்து
இருகரம் வீசி வருகின்றாய்
ஈரடி நோகுமடி என் இதயம் வேகிதடி
வெண்பனி பூவே வெயில் உனைசுடும்
வேகாதே ஓடிவா....

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...