mardi 25 mars 2014

இனி என்ன மெகா சீரியல்தான்..


வண்ணத் திரை ஒளியில் வந்தெனைத் துருவி
என் எண்ணச் சிறகதனை விரித்துவிட்டாயடி
கட்டுடல்தான் என்னவளே இன்னும் உன் மேனி
பட்டுடலால் நீ என்னை தொட்டணைத்தபோதில்
எமக்கென்னும் வயசாகவில்லை என
கண்டுகொண்டேன்...
இடைவேளை தந்து நான் விட்ட குறை எவ்வளவோ
தொட்டணைத்த வேளை முடியவில்லை விடிந்துவிட்டது
இன்னும் இருக்கும் எத்தனையோ இரவுகள்
எம் உறவைக்காண இருவிழி யாடை செய்கின்றன
இனி என்ன மெகா சீரியல்தான்..
இருவரும் காண்போம் வா...
உயிர் உள்ளவரை....

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...