jeudi 20 mars 2014

உனக்கும் எனக்கும் ஒரு ஜென்ம பந்தம்...


அழகோவியமே உறவென்ற உயிர் நூலில்  
கட்டிப் போட்டுவிட்டாய்  என்னை நீ
எண்ணாயிரம் கிலோமீட்டர் இடைவெளி
எனக்கும் உனக்கும்
நினைத்தவுடன் வருகிறாய்
என் நெஞ்சை எட்டித் தொடுகிறாய்
என்னை காணவில்லை என்றால்
உன் கண்களே உனக்கு சுமை என்கிறாய்
இது, கனவோ என கிள்ளிப்பார்த்தேன்
இல்லை இல்லை
என் மேல் நீ வைத்த பாசம்
நியம்தானடி
உனக்கும் எனக்கும் ஒரு ஜென்ம பந்தம்
இருந்திருக்கவேண்டும்
உண்மைதான், நீ என் தங்கை..!

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...