dimanche 26 octobre 2014

மலர்ந்த பூக்களை மாலை கட்டி ..


மலர்ந்த பூக்களை மாலை கட்டி
மறு நாளே உதிர்க்கின்றீர்
பிறந்த பெண்களை வருந்த வைத்து
வாழ் நாளெல்லாம் உதிர்க்கின்றீர்
உண்மை நிலை உணர்ந்த
விண் நட்சத்திரங்கள்
பூமிக்கு வரமாட்டேன் என்கிறது ..
 
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...