jeudi 23 octobre 2014

வண்ண நிலாவே என்னுயிர் நிலாவே ..


வண்ண நிலாவே என்னுயிர் நிலாவே
எங்கே ஒளிந்தாய் வா வா முன்னே
உன் முகம் பார்த்து
உணவுண்ணும் நேரம் இது
அம்மா சொல்கிறாள்
அமாவாசை என்று
வளர் மதி நான்தான் முழு மதி நீதான்
இருள் முகில் நீக்கி உன் முகம் காட்டு
விடியலை காண விழி மூடப் போறேன் ..
 
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...