jeudi 16 octobre 2014

காதலை காதலித்தேன் காலம் என்னை காதலித்தது ..


காதலை காதலித்தேன் காலம் என்னை காதலித்தது
எல்லைக் கோடுகள் என் வழி மறித்தன
உறவுக் களம் தனில் வீழ்ந்து ஊடலில் நொந்து
கானகம் கிடந்தேன்..
ஜீவன் உள்ள காதல் எனக்கு ஜீவிதம் தந்தது
கரும்பும் வேம்பும் கலந்து செய்த கலவையே
காதல்...

Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...