lundi 27 octobre 2014

சித்திரமா நீ சிலையா தெரியவில்லை ..


சித்திரமா நீ சிலையா தெரியவில்லை
அமர்ந்துவிட்டேன்  கரத்தில்
உன் விரல்களின் உஷ்ணம் அறிந்தே
நீ பதுமை எனக் கண்டேன்
தோழியாய் என்னை ஏற்றுக் கொள்
இருவரும் ஆதித் தமிழ் மொழி பயில்வோம்
அகராதிகளை புரட்டி...
 
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...