mercredi 29 octobre 2014

அன்னை அபிராமியின் திருப் பாதம்..


அமைதி இல்லா இராப் பொழுதுகளில் 
பூத்திரி மௌனிக்க வலுவில்லா இராத்திரிகள்
நெஞ்சை வஞ்சித்தன..
பூடை நீக்கி தேறுதல் கொண்டு
மாறுதல் பெற்றேன்
அமைதிப் பூவனத்தில் அற நெறி காத்து
ஆறுதல் கொண்டது மனசு
பிரபஞ்சமே இடிந்து பூமியில் வீழ்ந்தாலும்
அஞ்சேன் இனி அறிந்தேன்
அன்னை அபிராமியின் திருப் பாதம்..
 
Kavignar Valvai Suyen

1 commentaire:

  1. அபிராமியின் திருப்பாதம்...
    அச்சம் நீக்குமன்றோ!
    Vetha.Langathilakam.

    RépondreSupprimer

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...