vendredi 31 octobre 2014

நிராயுத பாணி நான் முழங்குகிறாய் நீ ..


நிராயுத பாணி நான் முழங்குகிறாய் நீ
போர் முரசம்
தீவிர வாதமோ தீண்டாமையோ
இணை சேர்ப்பதில்லை இருவரையும்
நிலா அல்ல நீயும் நானும்
தேய்ந்தாலும் வளர்வதற்கு
அலைகிறேன்
உன் நினைவின் வலிகளோடும்
சுமையின் ரணங்களோடும்
வந்துவிடு களிகிறது கனாக்காலம் ..

Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...