mardi 28 octobre 2014

இறைவன் மனிதனைத்தான் படைத்தான் பூமியில் ..


இறைவன் மனிதனைத்தான் படைத்தான் பூமியில்
மனிதனை காணவில்லை இங்கே
இதயம் உள்ள பொம்மைகள் அழுகின்றன
இரக்கம் அற்ற பொம்மைகள் சிரிக்கின்றன
புழுதிச் சுழற்சிக்குள் படைத்தவனின்  
சலங்கை ஒலி கேட்கிறது  
 
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...