lundi 27 octobre 2014

வளை காப்புத் திரு நாள் இன்றெனக்கு ..


வளை காப்புத் திரு நாள் இன்றெனக்கு
காத்திருந்தேன், வருவான் வேலன் என்று
அவன் வரவில்லை
எங்கள் பெயர் சொல்லும் பிள்ளைக்காக
பிளைப்புத் தேடி அவன் வெளி நாட்டில்
வந்து ஆசி சொன்னது வேலன் கோயில்
மணி ஓசை  ...
 
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...