mercredi 15 octobre 2014

கொடி மலர் என்னை கொய்தவனே ..


கொடி மலர் என்னை கொய்தவனே
நல்லறம் கண்டேன் உன்னிடத்தில்
இல்லற வாழ்வில் இனிதெனும் தேனை
அன்பெனும் சாரலாய் தெளிக்கின்றாய்
உன் மனம் அறிந்தே      
உள்ள தெல்லாம் தந்தேன்
இன்னும் உன் கரம் ஓயவில்லை
என்னிடம் ஏதேதோ கேட்கின்றாய்..
 
பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...