mercredi 10 septembre 2014

உயிர் என்ற மூன்றெழுத்தை கருவுக்குள் வைத்து..


உயிர் என்ற மூன்றெழுத்தை கருவுக்குள் வைத்து
என்னை பிரசவம் தந்த தாய் அம்மா ..
அன்பெனும் உருவே அம்மா
தெய்வத்தின் தெய்வமும் அம்மா
உங்கள் உள்ளத்தை கேழுங்கள்
அங்கே துடிக்கும் ஓசையே அம்மா...
                                                                                                       
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...