lundi 15 septembre 2014

பழுத்த பழங்களை தோப்பிருந்து சூது கௌவி சாய்த்தாலும் ..


பழுத்த பழங்களை தோப்பிருந்து
சூது கௌவி சாய்த்தாலும்
மாறாக் காதலில் மனம் ஒன்றிய
வைரப் பனை மரங்கள் இவர்கள் .. ..
சரம் கொண்ட இதயங்களை
ஒற்றையாய் எரித்துவிடாதே கட்டையே
காலம் கனிந்த தென்று
உடன் கட்டை ஏற வந்தாலும்
உடன் பட்டுவிடாதே நீ..
இன்னும் வாழட்டும் இக் காதலர் நூறாண்டு..
 
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...