jeudi 25 septembre 2014

இருப்பது சில நாள்!!


இருப்பது சில நாள் !!
உயிரே உயிரே நீ எங்கே எங்கே - உன்
தரிசனம் இன்றித் தினம் நான் இங்கே
நனைந்து காய்கிறேன் இறந்து சாய்கிறேன்
நதியின் நீரை விழியும் பெருக்கி
சிவந்து ஏங்கிதே ..
இருப்பது சில நாள் இடைவெளி பல நாள்
ஊடல், உனக்கும் எனக்கும் பாலமோ
காலம் கரைந்து உலரும் கனாவில்
இலவம் கிளியென இறக்கை விரிக்குமோ ..
தோழனே வா .. வா .. வா ..
உன் தோளினைத் தா .. தா .. தா ..
தேரினை ஈர்ந்த பாரியின் உறவே
ஊடல் போதும் உயிரே வா .. வா .. வா ..
பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...