இன்பமும் துன்பமும் மருந்தென உண்டு -
உயிர்
கொண்ட கூட்டிலே உளன்றேன் இறைவா
உடல் விட்டுப் போகும் உயிர்
சுடு காட்டு உதிர் நீறாய்
உதிராதே உதிராதே
உன் முகம் கண்டேனடா
தேர் ஏறி வரும் திருக்கோல முருகா
தேகம் சிலிர்த்திட தாகம் தணித்து
மானுடம் அறிந்தேனடா
தணிகாசலனே சரணம் சரணம்
நின் திருவடி சரணம் ஐயா...
Kavignar Valvai
Suyen
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...