lundi 8 septembre 2014

இன்பமும் துன்பமும் மருந்தென உண்டு ...



















 
 
இன்பமும் துன்பமும் மருந்தென உண்டு - உயிர்
கொண்ட கூட்டிலே உளன்றேன் இறைவா
உடல் விட்டுப் போகும் உயிர்
சுடு காட்டு உதிர் நீறாய்
உதிராதே உதிராதே
உன் முகம் கண்டேனடா
தேர் ஏறி வரும் திருக்கோல முருகா
தேகம் சிலிர்த்திட தாகம் தணித்து
மானுடம் அறிந்தேனடா
தணிகாசலனே சரணம் சரணம்
நின் திருவடி சரணம் ஐயா...
 
Kavignar Valvai Suyen
 

 

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...