vendredi 5 septembre 2014

இல்லை ஓர் அன்னை என எவர் இருந்தாலும்..


இல்லை ஓர் அன்னை என எவர் இருந்தாலும்
இத் தெய்வத்தின் பிள்ளை அவனே..
நோயில் வீழ்ந்து நீ பாயில் படுத்தாலும்
உனைத் தழுவும் மாசற்ற தெய்வம் இவளே..
 
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...