mercredi 11 janvier 2017

அந்தி மந்தாரை !!!


இதயக் கவசத்துக்குள் அந்தி மந்தாரை
நலம் கெட புளுதியிலே
நாலும் கெட்ட சிறை வாசம்
திறவுகோல் துலைந்த தென்று
தரவிறக்கம் செய்கிறான் ஒருவன் !

உயிர் மெய்யுருக
உயிரெழுத்தும் மெய்யெழுத்தும்
களப்போரில் !
திறக்கப்படுமா இப் புத்தகம்
நேசிக்கிறான் வாசகன் வாசிக்க
எத்தனை பக்கங்கள் இதயக் கவசத்தில் ...... 

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...