jeudi 5 janvier 2017

கவிதையே உன் வாசகன் நான்

உன் உதடுகளால் எழுதுகிறாய் - இது
வரையில் நாம் வாழ்ந்த வாழ்வை
உன் சிரிப்பில் காண்கிறேன் என்னை
கவிதையே உன் வாசகன் நான்



 பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...