vendredi 27 janvier 2017

ஏன் மறந்தாய் நீ ...

எத்தனை முறை பூத்திருப்பேன் - உன்
சாமிக்கே எடுத்துச் சென்றாய் என்னை
எனக்குள்ளும் ஓர் ஜீவன் இருப்பதை
ஏன் மறந்தாய் நீ..

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...