samedi 29 novembre 2014

தூரலுக்கு என்னாச்சு ஏன் நின்றது ..


தூய இதழ்களில் மழைத்துளியின் நர்த்தனம்  
பருவம் பூத்த ஒத்தை ரோஜா
துளியின் முத்தங்களால் பரவசம் கொள்ள
தூரலுக்கு என்னாச்சு ஏன் நின்றது 
சிரிக்கும் ரோஜா உலராதிருக்க 
கொஞ்சம் கொஞ்சம் தூரலாமே
கொஞ்சும் மழை
அஞ்சுவதேன் இதழிடம்..
 
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...