mardi 25 novembre 2014

தலைவா தலைவா தமிழரின் தேசியத்தலைவா..


தலைவா தலைவா தமிழரின் தேசியத்தலைவா
உலகம் வியக்க நிமிர்ந்தாய் நிமிர்ந்தாய்
உன்னால் உலகில் உயர்ந்தோம் நாமே
உலகே அறியும் உன்னை உன்னை
எங்களின் தலைவன் பிரபாகரனே
உரிமை வேண்டும் தமிழர்க்கு
உரக்கச் சொன்னாய் தலைவா 
வீரத் தலைவா விடியல் கதிரே
கொள்கை கொடையே கருணை கடலே
அகவை வந்ததுனக்கு அறுபது
வாழிய தலைவா நீ பல்லாண்டு
இவ்வையகம் காணும் தேனாறு...
 
Kavignar Valvai Suyen

 

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...