vendredi 8 août 2014

வறண்ட பானையில் விழிகள் எதையோ தேட ..


வறண்ட பானையில் விழிகள் எதையோ தேட
விறகில்லா அடுப்பும் அஞ்சித் தவம் கிடக்க
வானம் பார்த்த பூமியை                    
வர்ணன் காதலிக்கவில்லை
நேசம் கொண்ட கஞ்சிக் கலயத்தோடு
ஊடல் கொள்கிறது  வாழ்க்கை.!

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...