lundi 4 août 2014

இதயம் பாவம் என்று எவன் சொன்னான் ..



இதயம் பாவம் என்று எவன் சொன்னான் ..
முள்ளும் மலரும் கலந்து செய்த கலவை இது ..
ஒரு நாள் நேசம் மறு நாள் ஈகம்
ஈட்டி முனையில் இன்ப துன்பம்
காலச் சுவட்டில் கருக்கிச் சிதைக்கிறது
இதயத்தை இதயம் ..

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...