mercredi 13 août 2014

கடவுளை காணவில்லை ஆத்மா துடிக்கிறது ..


கடவுளை காணவில்லை ஆத்மா துடிக்கிறது
வறுமை உறவு கொள்ள பிரிந்த உறவுகளே
உலை ஏற்றிய அன்னை அரிசிக்காக அலைகிறாள்
ஆனவரை பொறுத்துவிட்டேன்
ஆக்கும்வரை பொறுக்குதில்லையே, பசி..

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...