vendredi 15 août 2014

உன் சொந்தம் உள்ள புன்னகையை ஏலம் போட்டவன் யார்.?


உன் சொந்தம் உள்ள புன்னகையை
ஏலம் போட்டவன் யார்.?
பணம் படைத்தோரின் வர்ண மாளிகையில்
பளிங்கிக் கற்களாய் ,
பதிக்கப் பட்டுக் கிடக்கிறது உன் புன்னகை
இறைவன் என்பவன் நியம் என்றால்
இன்னும் ஏன் அவன் இங்கு வரவில்லை .. ..

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...