lundi 4 août 2014

பட்ட மரம் என ஏன் நினைத்தாய் என்னை ..


பட்ட மரம் என ஏன் நினைத்தாய் என்னை ..
உறவெனும் ஆலின் ஒற்றைக் கிளை நான்..
நிழல் தந்த மேகமே ..
திசை அறியா காட்டில்      
மழைத் துளியாய்
வீழ்ந்தாய் எப்படி.?
நதிக் கரைக்கு வந்த என்னை
உன் மதி முகம் கொல்லுதடி ..
நீர்ச் சலனங்களுக்குள் நீ
நிற்கதியாய் நான்  ..

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...