mercredi 6 août 2014

கவி தெரியா புலைஞன் என்னை ..



கவி தெரியா புலைஞன் என்னை
கவி எழுத வைத்தவளே ..
தொட்டது பாதி தொடாதது பாதியுமாய்
எழுதிக் கிழித்தேன் பல நூறு கவிதை
புரியவில்லை என்றாய் ..
என்னை நீ படித்து உன்னை நான் படித்து
வரவிலக்கணத்தோடு ,
மழலைக் கவி வடித்தோம்
வாழ்த்துக்கள் வந்து குவிந்தன ..
என்னை கவிஞனாக்கியவளே
என்னும் சொல்லிக் கொடு நீ
எழுதாத பக்கங்களில் எழுதுகிறேன்
புதுப் புது புதுக்கவிதை ..
எண் இல்லா இரவு பகல் இன்னும்
நமக்காக காத்திருக்கின்றன ..

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...