jeudi 13 février 2014

அஸ்த்தமம் என்பது இருவருக்கும் ஒன்றுதான்..!

இதயத்துள் இதயம் வைத்து - உதய
ஒளி கண்டு விட்டோம்..
ஒருவரை ஒருவர் முதலில்
விட்டுச் செல்லும் போதில்
அஸ்த்தமம் என்பது
இருவருக்கும் ஒன்றுதான்..!
அதுவரையில்,
உயிரெனும் மெய் ஒளியின்
நெய் விளக்கணையாமல்
வாழலாம் வா.. என், அன்பே..!

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...