mercredi 5 février 2014

இல்லை, அதை நான் அறியேன்..


என்னை பார்த்து சிரித்தது உலகம்
கோபம் கொள்ளவில்லை
ஏன் என்று கேட்டேன்..!!
குணங்களில் கவர்ந்த
காம, விரோத, தாம, தண்ட
கொலை, கொள்ளைகளை
செய்தாயா என்றது..??????
இல்லை அதை நான் அறியேன் என்றேன்
நீ மனிதனே இல்லை எனச் சொல்லி
மீண்டும், என்னை பார்த்து சிரிக்கிறது...!

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...