jeudi 27 février 2014

மீண்டும் கூண்டுக்குள் நான்..


மாதரசி என்கிறாய் தேன் மொழி என்கிறாய்

ஆதார வாழ்வுக்கு அவதாரம் தந்த

அன்னை என்கிறாய்..!

கவியாலே பூச்சூடி முப்பாலும்

அருந்தும் வரைதானே அனைத்தும்..!

உன் போல் மனச் சிறகு

எனக்கும் இருப்பதை

ஏன் நினைப்பதில்லை, நீ..?

மீண்டும் கூண்டுக்குள் நான்..!

பெண்ணடிமை விலங்குடைப்பது

நீ அல்லால் வேறு யாரடா சொல்...

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...