samedi 22 février 2014

நாளை எனக்கும் இதுதான் நியதி..


உள்ளம் என்றும் தொடாத ஒன்று..!

உன்னை அழைக்கிது வா என்று..!

பிணம் என்றே..,

சொல்லி விட்டார் உன்னை..!

விருப்போ.. வெறுப்போ...

அழைக்கிறது மயானம்..!

எடுத்துச் செல்கிறேன் உன்னை..!

எரிப்பதற்கு..!

நீர் விழி ஓடி..,

நிலத்தை தொட்டாலும்..!

நாளை எனக்கும் இதுதான் நியதி..,

நான் அறிவேன்..!

மனமே என்னை மன்னித்துவிடு..!

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...