mercredi 19 février 2014

கரைகிறேனடா நான்..


மலரிலே வாசம் கண்டு..! 

உன் மனசை,

நேசம் கொண்டேனடா..!

மழைக் கொரு குடையாக

ஏன் வரவில்லை நீ..?

கரைகிறேனடா நான் 

உப்பளத்தில் உப்பு...!

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...