lundi 5 juin 2017

என் செய்வேன் நான்....

பல முறை கேட்டுவிட்டாய்
கடனாக என் இதயத்தை
அதை,
ஒரு முறை கொடுத்துவிட்டேன்
இனாமாக உன்னிடத்தில்
இனி இல்லை
இன்னும் கொடுப்பதற்கு
என் செய்வேன் நான்..


பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...