mercredi 14 octobre 2015

அன்னைக்கோர் ஆலயம் ....

என்னை நான் அறியேன்
என்னுயிர் என் தாய் என்பதை
என்றும் நான் மறவேன்
என்னை காத்த அன்னையே
உன் திருவடியே சரணம் அம்மா 
அன்னைக்கு நான் அன்னையாகி
ஆறுகால பூசை செய்ய
அருள் தரவேண்டும் தாயே நீ ....
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...