samedi 10 octobre 2015

கனவு ...

கண்களை மூடினேன் கனவு
எண்ணங்கள் வரைந்தன கனவு
எண் இல்லா வர்ணங்கள் எனக்குள்ளே
வான வில்லையும் வளைத்துப் பிடித்தேன்
சேவல் கூவி விடியலை சொன்னதும்
கனவை காணவில்லை !
சங்கொலி கேட்டு திரும்பி பார்த்தேன்
மரணப் படுக்கையில் கனவு
அடக்கம் முடித்து நால்வர் திரும்புகிறார்
மயானச் சாம்பல் என்னை பார்த்து சிரிக்கின்றது .... 
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...