lundi 12 octobre 2015

மோகத் தீயில் மோகனக் கிளிகள் .....

வர்ணம் கண்டு வண்ணக் கிளி ஏன் விரித்தேன் எண்ணச் சிறகை
உன்னைத்தானே என்னுயிர் என்று ஆசை முத்தம் தந்து வைத்தேன்
போதை ஏற்றி உச்சம் தொட்டு பூனையாகத் தொட்டவனே
ஆடை இல்லா பால் மேனி ஆனவரை அள்ளிப் பருகி
காமக் குயில் சிறகடித்து கார் மேகம் கலையும்வரை
மோகத் தீ கொல்லக் கொல்ல மொட்டவிழ்த்து இதழ் விரித்து
தொட்டணைத்துத் தின்றவனே வெட்டிச் சென்றாய் 
நீ வேடம் இட்டு ........!
ஈர நெஞ்சு தூரமாச்சே இச்சைக் கிளி மோசம் போச்சே
உற்றவன் இன்றி தத்தித் தவள வருகிறான் பிள்ளை 
தாய் இருந்தும் தந்தை இருந்தும் தந்தை பேர் அறியான் உன் பிள்ளை ....
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...