samedi 7 février 2015

மழை வருமா கிளியே..


கோடை இடி கேட்கிதென்று கூவி அழைத்தாலும்
மாதம் மும்மாரி மழை வருமா கிளியே..
காலம் கனிந்துவர காடுமலை கழணியெங்கும்
பருவத் துளி பொழிந்து பசுந்தளிர் வளர்க்க
கடல் தாண்டியும் வரும் மாரி மழை கிளியே..
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...