mardi 27 mai 2014

தேங்காயில் ஒரு தேடல் ..


தேங்காயில் ஒரு தேடல்
அர்ச்சனைச் சீட்டுடன்
ஆலயத்தில் நான்
உடைந்தது தேங்காய்,
இன்று பொற்காலமா.. கற்காலமா..
தேங்காய் உடைத்தும் தெரியவில்லை.!
அடியார்க்கும் அனாதைகளுக்கும் அமுதுண்டு
எந்நிதியும் தருவான் செல்வச் சந்தியான்...

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...