jeudi 29 mai 2014

கனா காணும் காலங்கள் பதினாறு ..


கனா காணும் காலங்கள் பதினாறு
பனித்திரை விலக்கி அனல்த் திரை
கூட்டுதே பதினெட்டு..!
தொட்டணைக்கும் காலங்கள்
விரகம் மூட்டுதடி
சங்கமம் தேடும் விழிகளுக்கு
நதி மூலம் எது வென
சொல்லிக் கொடு...
 
அட போடா இரவைத் தின்னும் பகலும்
பகலைத் தின்னும் இரவுமாய்
உலகே உறுளுதடா ..!
இதை இல்லை எனச் சொல்பவன் உடலில்
ஜீவன் ஏதடா..

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...