jeudi 22 mai 2014

நாளிகை கடந்துகொண்டே இருக்கிறது..


நாளிகை கடந்துகொண்டே இருக்கிறது..   
ஆனாலும் நீயும் நானும் சந்தித்த
முதல் சந்திப்பின் அந்த நொடிப் பொழுது
வாடகையும் தர மறுத்து
என் நெஞ்சுக்குள் குடியிருந்து
உரிமை கொண்டாடிக்கொண்டே இருக்கிறது..

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...