lundi 19 mai 2014

தென்றலை தேடினேன் ஒரு நிமிடம்..


தென்றலை தேடினேன் ஒரு நிமிடம்
உன் கூந்தல் அவிழ்ந்தவேளை
என், காதோரம் அதன் சலனம்.!
உன் கூந்தலுக்குள் ஏனடி
சிறை வைத்தாய்..
தஞ்சம் கேட்கிறது தென்றல்,
என்னிடம்.!
நீறுக்குள் தானடி நெருப்பு
உனக்குள்ளுமா..?
அஞ்சுகிறேன் நான்
அணைத்துவிடு தீயை.!

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...