jeudi 15 mai 2014

தடை என்கிறாய் தூறலுக்கு..!


அடை மழை கண்டு குடை கொண்டுவந்து
தடை என்கிறாய் தூறலுக்கு..!
மரம் செடி கொடி எல்லாம்,
அதற்காகத்தானே காத்திருக்கிறது..!
விடை என்ன சொல்லப் போகிறாய் நீ..?
எதுவானாலும் அது
எல்லோருக்கும் பொதுவே
அன்பு மழை பொழியும்
ஆகாச மேகம்தானே உன் மனசும்...

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...