samedi 24 mai 2014

பள்ளி நினைவோடு பாடப் புத்தகமாய் ..


பள்ளி நினைவோடு பாடப் புத்தகமாய் - உன்
னைச் சுமந்தேன்.! என்னை ஏன் மறந்தாய் நீ.?
உள்ளம் அதில் வெள்ளம் புகுந்ததடி
காதலுக்குத் தடை.!
அதைத் தாண்டித்தான் வந்தேன்
தாமதம் ஆனதடி...

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...