samedi 30 novembre 2013
vendredi 29 novembre 2013
jeudi 28 novembre 2013
mercredi 27 novembre 2013
விழித்தெழு தமிழா நீ விழித்தெழு...
விழித்தெழு
தமிழா நீ விழித்தெழு
நீ விடிவின்
அருகில் முடியும் உன்னால்வியூகங்கள் மாற்றி விடிவினைதேடு
நீ விழித்தெழு..
அண்ணன் காட்டிய அற நெறி போரில்
அறுபடை யானதடா அதை அள்ளி எடுத்திட
வெள்ளி முளைக்கயில் ஆதிக்க தேசத்தின்
சன்னதம் எழுந்ததடா
விழித்தெழு தமிழா நீ விழித்தெழு..
தோளில் ஆயுதம் நெஞ்சில் தாயகம்
குப்பி மாலையே கவச காப்பகம்
தாயக பூமியை தரவுகளாக்கு
தமிழீழம் ஆகுமடா
அதில் தங்கையும் எழுந்து
வெங்களமாடியே பகமை எரித்தாளடா
விழித்தெழு தமிழா நீ விழித்தெழு..
உடலை கொடுத்தோம் உசிர கொடுக்கல
உதிரம் சிந்தினோம் உறவை பிரியல
துயிலும் இல்லமும் தூபியும் இழந்தோம்
துறவி யானதில்ல
உழுதவன் இனத்தை உழுதே எழு
தாயகம் மீழுமடா
நீ அழிவை கண்டு அஞ்சி கிடந்தால்
அதர்மம் கொல்லுமடா
உன்னை அதர்மம் கொல்லுமடா
நீ விழித்தெழு..
Inscription à :
Articles (Atom)
எவர்கிறீன் !!! அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...
-
பெற்றவள் உனக்கழித்த பெறு பேற்றில் சுற்றம் சூழ வாழ்ந் துயர்ந்து சுறண்டலிலே தேய்ந்து கெட்டு செத்துவிடும் மானிடா உன் பிறப்பு முதல் உயரிய உயி...
-
காலை எழுந்தவுடன் படிப்பு பின்னர் கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு மாலை முழுதும் விளையாட்டு என்றே வளக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா...
-
கண்ணுக்குட்டி என்னை தண்ணீர் தந்து வளர்த்தவன் நீதான் நிழல் தந்து நின்ற என்னை நீயே வெட்டிவிட்டு விறகென்றாய் கலங்கினேன் ..! இருந்து...