dimanche 5 mars 2017

அன்பு மலர்கள் !!!

உன் பாதம் நோகும் என்று
நீ வரும் வழியில்
மலர்கள் பூத்திருக்கின்றன !         

இதயமே இதய ரோஜாக்களில்
இதழ்கள் சிதைந்திடாமல்    
காதலை காதலால் கசிந் துருகி
கனிவு செய்வோம்
வாழையடி வாழையும்
நம் பெயர் சொல்லும் வாழ்வோம் வா !!

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...