lundi 13 mars 2017

கர்ணன் அல்ல நான் !!!


கொடுப்ப தெல்லாம் கொடுத்து

கோடை தானுற்று

வறண்டதடா என் கை தம்பி

கர்ணன் அல்ல நான்

ஏழை குடி மகனே !!

என் பெயர் சொல்லும் வாழையடி வாழைக்கும்

வாக்கால் கட்டி நீர்ப் பாச்சவேண்டும்

நெடு வயல் நிறைப்பதற்கல்ல

என்னுயிர் பயிர்களும் உறவோடு வாழவே !!



பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...