lundi 27 février 2017

சோலைக் கீதம் கேட்டேன் !!

மகப் பேற்றுச் சாலையில்

மழலைகள் குரல் கேட்டேன்

மாங் குயிலும் பூங் குயிலும்

இவர்களிடமே இராகம் கற்று

சோலைக் கீதம் பாடுகின்றன



பாவலர் வல்வை சுயேன்      

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...